செவ்வாய், 20 ஏப்ரல், 2010

திருக்கண்ணபுரம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருக்கண்ணபுரம் தான். எந்த திசை போனாலும், எத்துணை துõரம் கடந்தாலும் கண்ணில் நீங்காமல் நிழலாடும் கண்ணபுரமண்! என்னை பற்றிய விவரம், படைப்புகள் தையல்மகன் என்று பிளாக்கில் நீங்கள் படித்து ரசிக்கலாம்! வாருங்கள்!
தேவராஜன், திருக்கண்ணபுரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக