சனி, 3 மார்ச், 2012

திருக்கண்ணபுரம் நினைவுகள்

திருக்கண்ணபுரம் நினைவுகள்
நான் அப்பா ஆனபோது
என் அப்பாவை இழந்தேன்!
ஒரு உறவு வருகை
ஒரு உறவு பிரிவு
பாதி சந்தோஷம்
பாதி துயரம்...
கவிதை, கட்டுரைகள், கதைகள் பல எழுதி குவித்த எனக்கு, அப்பா, உன்னைப் பற்றி எழுத வார்த்தை வரவே இல்லை. கண்ணீர் தானே வருகிறது. என்ன செய்ய?
என் பிள்ளைக்கு உன் பெயர் வைத்து உன் நினைவுகளை நிதமும் காண்கிறேன்...
என் மகன் பிறப்பு: 14.12.2011- புதன் கிழமை 9.08 மணி.
அப்பா மறைவு : 31.12.2011- சனிக்கிழமை 11.14 மணி

திருக்கண்ணபுரத்தான் பிளாக் ஸ்பாட்

திருக்கண்ணபுரத்தான்

WWW.THIRUKKANNAPURATHAAN.BLOGSPOT.COM

WWW.THIRUKKANNAPURATHAAN.BLOGSPOT.COM
THIRUKKANNAPURATHAAN